டாக்டர் மீனாட்சி பரமசிவன்
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
இவர் 1977 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பிறந்தவர்.
தனது பதினோராவது வயதில் முதல் கவிதை எழுதியவர்.
2016 ஆம் ஆண்டு முகநூலில் தனக்கென ஒரு பக்கம் உருவாக்கி சாரல் துளிகள் என்று பெயரிட்டு எழுதத் துவங்கினார்.