அழ. கணேசன்
அழ. கணேசன்
இவர் ஆரம்பக் கல்வியை பாதியில் நிறுத்தி தனது சுய முயற்சியில் பத்திரிகைகள், கவிதை, சிறுகதை, நாவல்,
துணுக்கு போன்ற புத்தகங்களை படிப்பதன் மூலம் தன்னை தயார்படுத்திக் கொண்டு தான் பெற்ற பட்டறிவின் தாக்கத்தில் அவ்வப்போது எழுதிய சிலர் கவிதைகளை கவிதை நூலாக வெளியிட்டுள்ளார்.