திருமதி.அன்னபூரணியம்மாள்
திருமதி அன்னபூரணியம்மாள்
இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர் தமிழ்ப் பற்று மிகுந்த பண்பாளரும் ஆவார். இவர் சென்னை, கோடம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகவும், சிறிய காஞ்சிபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியவர்.