ச.க. செந்தமிழ்ச் செல்வன்
ச.க. செந்தமிழ்ச் செல்வன்
இவர் திருவாரூர் மாவட்டம் திருநெப்பேர் என்னும் பகுதியில் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கட்டிடக்கலை வடிவமைப்பில் பட்டயம் பெற்று திருவாரூர் கும்பகோணத்திலும் கிளைகள் கொண்ட கட்டுமான நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சொத்துவை மிகுந்த தமிழின் வளங்களை தமிழர்கள் நன்கு உணர்ந்து பயன்பெற வேண்டும் என எண்ணுபவர்.