சங்கர சுப்ரமணியன்
சங்கர சுப்ரமணியன்
இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
1971 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.
திருநெல்வேலி சாரதா பெண்கள் கல்லூரியில் தாளாளராக 15 ஆண்டுகள் பணியாற்றியவர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராக நான்கு ஆண்டுகாலம் பணியாற்றியவர்.
சைவத் திருமுறைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.